Monday 6th of May 2024 12:51:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனா!


யாழ்.மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 262 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்,

யாழ். மாவட்டத்தில் 24 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் 02 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமலில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருவர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

மன்னார் மாவட்டத்தில் 02 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் மன்னார் கடற்படை முகாமில் ஒருவர்,


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE